• Home
  • >
  • Blog
  • >
  • Personal Loan
  • >
  • 5 நிமிடங்களுக்குள் உடனடி கடன் ஆன்லைன் ஒப்புதலைப் பெறுங்கள்

5 நிமிடங்களுக்குள் உடனடி கடன் ஆன்லைன் ஒப்புதலைப் பெறுங்கள்

பணம் ஒரு அதிகாரமளிக்கும் ஏஜெண்ட்- அடிப்படை ஒன்றான இது, உங்கள் வாழ்க்கையின் இன்பங்களை உண்மையிலேயே அதிகரிக்கக் கூடாது, மாறாக அவற்றை உயர்த்த வேண்டும். நிதிப் பற்றாக்குறையின் காரணமாக நீங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற காத்திருக்க வேண்டாம். அதற்கு பதிலாக 5 நிமிடங்களுக்குள் உடனடி கடன் ஆன்லைன் ஒப்புதலைப் பெறுவதற்கான விருப்பம்தான் இருக்கிறதே.

ஒப்புதல் நேரம், விநியோக நேரத்திலிருந்து மாறுபடும் என்பதை என்பது நினைவிருக்கட்டும்.

கடன்களைப் பெறுவதற்கான வழக்கமான முறையை, உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் எளிதாக நிறுவக்கூடிய தனிநபர் கடன் apps முறியடித்துள்ளது மற்றும் பிரச்சினையல்லாத ஆவணங்களுடன் சில நிமிடங்களில் ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பல உடனடி கடன் app-களுடன், தனிநபர் கடனைப் பெறுவது இப்போது கடினமான காரியம் அல்ல. தேவையான தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்தால், உடனடி கடன் விண்ணப்பம் 5 நிமிடங்களுக்குள் ஒப்புதலைப் பெறலாம். இது நிகழ்நேர சரிபார்ப்பு மற்றும் காகிதமில்லா ஆவணங்களுடன் சாத்தியமாகும், இது கடன் ஒப்புதல் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

ஹீரோஃபின்கார்ப் ஆல் தொடங்கப்பட்ட உடனடி தனிநபர் கடன் app. ஹீரோஃபின்கார்ப், நம்பகமான உடனடி தனிநபர் கடன் app-களில் ஒன்றாகும்.  இது சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு குறைந்த செயலாக்கக் கட்டணத்துடன் கவர்ச்சியான வட்டி விகிதத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வரையிலான சிறிய பணக் கடன்களை வழங்குகிறது.
To Avail Personal Loan
Apply Now

ஹீரோஃபின்கார்ப் ஏன் சிறந்த உடனடி கடன் பயன்பாடுகளில் ஒன்றாகும், 5 நிமிடங்களுக்குள் அனுமதிகளை வழங்குகிறது?


ஹீரோஃபின்கார்ப் உடனடி அம்சங்கள் கடன் விண்ணப்பத்தையும் ஒப்புதலையும் நிமிடங்களில் எளிதாக்குகிறது. பயனுள்ள ஹீரோஃபின்கார்ப் அம்சங்கள் மற்றும் பலன்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்:
 

பயனுள்ள ஹீரோஃபின்கார்ப் அம்சங்கள் மற்றும் பலன்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்

 

மலிவு வட்டி விகிதம்

ஹீரோஃபின்கார்ப் வட்டி விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு 20-25% வரை மாறுபடும், இது சம்பளம் வாங்குபவர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. உங்கள் வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்ற உங்கள் நிதிப் பின்னணியின் அடிப்படையில் வட்டி விகிதம் விதிக்கப்படலாம்.
 

பிணையம் அற்ற கடன்

உடனடி தனிநபர் கடன் என்பது பாதுகாப்பற்ற கடனாகும் மற்றும் குறிப்பட்ட கடனுக்கு எதிராக எந்த பிணையமும் தேவையில்லை. உத்தரவாதம் கொடுப்பவரை ஏற்பாடு செய்வதற்கான எந்தவொரு சம்பிரதாயங்களும் இன்றி நீங்கள் உடனடி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

உடனடி ஒப்புதல்

ஹீரோஃபின்கார்ப்-ன் சராசரி ஒப்புதல் நேரம் 20 வினாடிகள்; அதாவது 5 நிமிடங்களுக்குள் உடனடி தனிநபர் கடனுக்கான ஆன்லைன் ஒப்புதலின் பலனை நீங்கள் பெறலாம். அவசரமாக பணம் தேவைப்படும் கடன் வாங்குபவர்களுக்கு, 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும் இத்தகைய உடனடி ஆன்லைன் ஒப்புதல், அவசர காலத்தில் ஒரு கடவுள் போன்று உதவி புரியும்.
 

விரைவான விநியோகம்

கடன் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, ஹீரோஃபின்கார்ப் 24 மணி நேரத்திற்குள் கடனை விநியோகிக்கும். உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ஹீரோஃபின்கார்ப் உடன் கடன் தொகை உடனடியாக மாற்றப்படும்.
 

காகிதமற்ற ஆவணங்கள்

ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு E-KYC சரிபார்ப்பு கட்டாயமாகும். எந்த ஃபிசிகல் ஆவணங்களுக்கும் அவசியமில்லை. இது தனிநபர் சரிபார்ப்பு நேரத்தைச் சேமிக்கும் மற்றும் ஒரு சில நிமிடங்களில் கடன் வழங்கப்படும்.
 

5 நிமிடங்களுக்குள் ஆன்லைனில் உடனடி கடனைப் பெறுவதற்கான தகுதிகள் வரம்புகள் என்னென்ன?

  • நீங்கள் சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவர்கள் என்ற பிரிவின் கீழ் வர வேண்டும்
  • உங்களின் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 58 ஆண்டுகளாக இருக்க வேண்டும்
  • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.15,000 ஆக இருப்பது கட்டாயம்
  • நீங்கள் ஆதாரத்துடன் இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்
  • கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை கட்டாயமானது
 

நிமிடங்களுக்குள் உடனடி கடன் ஒப்புதலைப் பெற தேவையான கட்டாய ஆவணங்கள்

  • அடையாளச் சரிபார்ப்புக்கான KYC ஆவணங்களில், ஆதார் அட்டை/ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடங்கும்
  • வருமான நிலை மற்றும் கடன் மதிப்பெண் போன்ற உங்கள் நிதி வரலாறுகளை சரிபார்க்க PAN அட்டை அவசியம்

To Avail Personal Loan
Apply Now