உயர்கல்விக்கு எல்லைகள் இல்லை
நீங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்க கடன் வாங்கலாம். பல நிதி நிறுவனங்கள் வெளிநாட்டு படிப்புகளுக்கு பிணையம் -இல்லாத கல்விக் கடன்களை வழங்குகின்றன.
தரமான கல்வியே வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியமாகும். இப்போதெல்லாம், கல்விச் செலவு வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்விக்கான சேர்க்கைக்கு பெற்றோர்கள் போராடுகிறார்கள். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நிறைய நிதி தேவைப்படுகிறது. எனவே, ஃபிக்சட் டெபாசிட்கள், ரெகரிங் டெபாசிட்கள் அல்லது ம்யுச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை நீண்ட கால முதலீடாக பெற்றோர் முதலீடு செய்கிறார்கள். உங்களிடம் போதுமான சேமிப்பு இல்லையென்றால் அல்லது அவசரச் செலவுகளுக்காகச் சேமிக்க விரும்பினால், உயர் படிப்புகளுக்குக் கல்விக் கடனைப் பெறுவது கல்வி மைல்கற்களை அடைய சிறந்த வழி.
கல்விக்கான தனிநபர் கடன், மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது; உயர்கல்வி அல்லது உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்விக்கு ஆசைப்படும் மாணவர் தொடர்பான செலவினங்களுக்காக கடன் வாங்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம், புத்தகங்கள், நூலகம் மற்றும் விடுதிச் செலவுகள் ஆகியவை கல்விக் கடனில் அடங்கும். இருப்பினும், ஆன்லைன் கல்விக் கடன் மற்ற வகை கடன்களிலிருந்து மாறுபட்டது, ஏனெனில், மாணவர் தனது பாடத்திட்டத்தின் சரியான போக்கில் இருக்கையில், விதிக்கப்படும் வட்டி விகிதம் கணிசமாகக் குறைவாக உள்ளதுடன், திருப்பிச் செலுத்தும் காலமும் கூட தள்ளிப் போகலாம்.
இந்தியாவில் உள்ள பல நிதி நிறுவனங்கள் கல்விக் கடன்களை ஆதரிக்கின்றன, இதனால் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உயர்ந்தபட்ச பலன்களைப் பெறுகிறார்கள். கல்விக் கடன் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பாடத்தின் வகையைப் பொறுத்து உயர்ந்தபட்ச கல்விக் கடன் தொகை மாறுபடும்.
ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் பயன்பாடு நெகிழ்வான டிஜிட்டல் தளங்களில் ஒன்றாகத் தகுதிபெறுகிறது, இது எந்தவிதமான ஃபிசிகல் ஆவணங்களும் இல்லாமல் எளிதான பதிவு மற்றும் கடன் வழங்கும் செயல்முறையை சாத்தியமாக்குகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் app.-ஐ பதிவிறக்கம் செய்து , ஆண்டுதோறும் செய்யப்படும் உரிய நேர கல்வி சேர்க்கைக்கென ஒரு விரைவான கல்விக் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்குங்கள். உள்ளிடப்பட்ட தகவல்கள் 100% பாதுகாப்பானது மற்றும் கல்விக் கடன் அனுமதி நோக்கத்திற்கென மட்டுமே உபயோகிக்கப்படும்.
ஹீரோஃபின்கார்ப் கடன் app 50,000 முதல் 1.50 லட்சம் வரையிலான ஆன்லைன் கல்விக் கடனை வழங்குவதால், குறுகிய கால படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் அல்லது தொழில் பயிற்சி திட்டங்களில் சேர பண உதவி வேண்டும் மாணவர்கள் அல்லது நிபுணர்களுக்கு மிகவும் பொருத்தமானது. உதாரணத்துக்கு, ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சான்றிதழ், புகைப்படம் எடுத்தல் அல்லது வணிகத்தில் டிப்ளமோ போன்றவற்றுக்கும் இது நிதியுதவி அளிக்கிறது. கல்விக் கடன் தொகை குறைவாக இருப்பதால், முழுத் தொகையையும் EMI-களில் செலுத்துவது எளிது. ஒரு சில கிளிக்குகளில் உங்களின் அனைத்து உடனடி நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், 12-60 மாதங்களுக்கு இடையில் ஆண்டுக்கு 11% தொடக்க வட்டி விகிதத்தையும் இது வழங்குகிறது. விகிதத்தில் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பத் தேர்வுகளையும் வழங்குகிறது. கடன் வாங்குபவரின் வருமானம் மற்றும் தொழிலைப் பொறுத்து கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடும்.
ஹீரோஃபின்கார்ப் கல்விக் கடன் என்பது பாதுகாப்பற்ற மற்றும் பிணையமில்லாத கடனாகும், கடன் தொகைக்கு எதிராக எந்தவிதமான பாதுகாப்பும் இதற்குத் தேவையில்லை. நீங்கள் பயணம் செய்தாலும், அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்தாலும் உடனடி கடன் app-கள் 24/7 அணுகலை சாத்தியமாக்குகிறது.
ஹீரோஃபின்கார்ப் EMI கால்குலேட்டருடன் கல்விக்கான தனிநபர் கடன் மிகவும் எளிதாகிறது. ஏனெனில், உங்கள் பட்ஜெட் மற்றும் வசதிக்கேற்ப, உங்கள் மாதாந்திர EMI வட்டியைத் தனிப்பயனாக்க இது அனுமதிக்கிறது.
எனவே, உங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் சமரசம் வேண்டாம். ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரிலிருந்து ஹீரோஃபின்கார்ப் ஐ பதிவிறக்கம் செய்து கல்விக்கான தனிநபர் கடனைப் பெறுங்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உறுதியளிக்கும் உங்கள் கல்வி இலக்குகளை எட்டுங்கள்.
ஆன்லைனில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது பற்றி நீங்கள் நினைக்கும் போது, கடன் நிராகரிப்பு அல்லது தாமதம் போன்ற அனைத்து வாய்ப்புகளையும் அகற்ற கல்விக் கடன் தகுதி அளவுகோல்களை அறிந்து கொள்வது நல்லது. கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிய வேண்டும்.
குடியுரிமை–கடன் வாங்குபவர் கட்டாயம் இந்தியராக இருக்க வேண்டும்
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் HSC மற்றும் பட்டப்படிப்பு அளவில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் *
தகுதி அடிப்படையில் இந்தியா அல்லது வெளிநாட்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் *
மாணவரின் பெற்றோர்/உத்தரவாதம் அளிப்பவரின் முறையான வருமானத்தைப் பிரதிபலிக்கும் வருமானச் சான்றுகள் *
KYC ஆவணங்கள்
கடந்த 6 மாத வங்கி அறிக்கை
கட்டண அமைப்புடன் கல்லூரி/ கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற சேர்க்கை கடிதத்தின் நகல் *
கல்விச் சான்றிதழ்கள் - மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் *
* ஹீரோஃபின்கார்ப்-உடன் கடன் பெற ஆவணங்கள்/விவரங்கள் தேவையில்லை.
21 வயது முதல் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், ஹீரோஃபின்கார்ப்-ல் குறிப்பாக கல்விக்காக, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் ஆன்லைனில் கல்வி தனிநபர் கடனைப் பெறும்போது, கடன் வழங்குபவர்கள் குறைந்தபட்ச செயல்முறைக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இது கடனளிப்பவருக்கு கடனளிப்பவர் மாறுபடும். ஹீரோஃபின்கார்ப்-ல், தனிநபர் கடன்களின் அனைத்து விதிமுறைகளும் வெளிப்படையானவை. கல்விக் கடனாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகை கடனாக இருந்தாலும், குறைந்தபட்ச செயல்முறைக்கட்டணம் @ 2.5% + GST (பொருந்துவதற்கேற்ப).ஆக இருக்கும்.
நிதி நெருக்கடி உங்களை பட்டப்படிப்பு மற்றும் உயர் படிப்பை இழக்க அனுமதிக்க வேண்டாம். கல்விக்கான தனிநபர் கடனை, குறைந்தபட்ச ஆவணங்களுடன் பெறுவது இப்போதெல்லாம் எளிதானது. உயர் பட்டம் பெறுவதற்கான உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற ஹீரோஃபின்கார்ப் உடனடி கல்விக் கடன் வசதியைக் கொண்டுவருகிறது. கல்விக் கடன் விண்ணப்ப செயல்முறையை விரைவாகத் தொடங்க, கீழே கொடுக்கப்பட்டவற்றை பின்பற்றவும்:
ஆன்ட்ராய்டில் ஹீரோஃபின்கார்ப் App-ஐ பதிவிறக்கவும்
உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்
இருப்பிட விவரங்கள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள, ஏரியா பின் கோட் -ஐ உள்ளிடவும்
KYC விவரங்கள் மற்றும் குறிப்பிடப்பட்ட பிற ஆவணங்களைச் சேர்த்து, நிகழ்நேர கடன் மதிப்பீட்டைப் பெறுங்கள்
வணிக நேரத்தின் போது கடன் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாக உங்களுக்கு வழங்கப்படும்